صَنَعْتُ طَعَامًا، فَدَعَوْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ، فَدَخَلَ فَرَأَى سِتْرًا فِيهِ تَصَاوِيرُ فَخَرَجَ وَقَالَ: «إِنَّ الْمَلَائِكَةَ لَا تَدْخُلُ بَيْتًا فِيهِ تَصَاوِيرُ»
5351. நான் விருந்து ஏற்பாடு செய்து நபி (ஸல்) அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவங்கள் உள்ள அலங்காரத் திரையைப் பார்த்தவுடன் வெளியெறி விட்டார்கள். (அப்போது) உருவங்கள் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி)