«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْجُمُعَةِ أَوْ غَيْرِهَا فَقَدْ تَمَّتْ صَلَاتُهُ»
557. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஜும்ஆத் தொழுகையில், அல்லது வேறு தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவரின் தொழுகை முழுமையடைந்துவிட்டது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)