«لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنَّانٌ، وَلَا عَاقٌّ، وَلَا مُدْمِنُ خَمْرٍ»
5672. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கொடுத்ததை சொல்லிக் காட்டுபவர்; தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவர்; நிரந்தரமாக மது அருந்துபவர் ஆகியோர் சுவர்க்கம் புகமாட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)