أَتَانَا مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَاكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ؛ فَإِنَّهَا رِجْسٌ»
பாடம்:
கழுதை வாய் வைத்து மீதமுள்ள தண்ணீர்.
69. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் பொது அறிவிப்புச் செய்பவர் எங்களிடம் வந்து, “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும், உங்களை நாட்டுக்கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்கிறார்கள். ஏனெனில், அவை அசுத்தமானவையாகும்” என்று பொதுஅறிப்பு செய்தார்.