«لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلَاةٍ»
பாடம்: 7
நோன்பாளி மாலையில் பல்துலக்க அனுமதி.
7 . அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் சமுதாயத்திற்கு சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற நிலை மட்டும் இல்லாவிட்டால், ஒவ்வொரு தொழுகைக்காகவும் அவர்கள் பல்துலக்க வேண்டும் என்று நான் ஆணையிட்டிருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.