صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَ أَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَافْتَتَحُوا بِ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]
903. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பின்னாலும், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) போன்றோர் பின்னாலும் நான் (தொழ) நின்றுள்ளேன். அவர்கள் ஒவ்வொருவரும் தொழுகையை ஆரம்பிக்கும் போது, “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்” என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.