🔗

நஸாயி: 907

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ رَضِيَ اللَّهِ عَنْهُمْ، فَلَمْ أَسْمَعْ أَحَدًا مِنْهُمْ يَجْهَرُ {بِبِسْمِ اللَّهُ الرَّحْمَنِ الرَّحِيمِ}»


907. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னாலும், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) போன்றோர் பின்னாலும் நான் (தொழ) நின்றுள்ளேன். அவர்களில் யாரும் (தொழுகையை ஆரம்பிக்கும் போது) பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை சத்தமாக ஓதி நான் கேட்டதில்லை.