«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ مَرَّتَيْنِ، وَغَسَلَ رِجْلَيْهِ مَرَّتَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ مَرَّتَيْنِ»
பாடம்: 82
தலைக்கு ‘மஸ்ஹ்’ செய்யும் எண்ணிக்கை.
98. பாங்கு பற்றிய கனவு கண்டவரான அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உளூ) அங்கத்தூய்மை செய்ததைப் பார்த்தேன். அவர்கள் தம் முகத்தை மூன்று முறையும்; தம் இரு கைகளையும், இருகால்களையும் இரண்டிரண்டு முறையும் கழுவினார்கள். தம் தலைக்கு இரண்டு முறை ‘மஸ்ஹ்’ செய்தார்கள்.