«لَيْسَ الْمُؤْمِنُ الَّذِي يَبِيتُ شَبْعَانَ وَجَارُهُ جَائِعٌ»
115. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது அண்டை வீட்டார் பசித்திருக்கையில் தான் (மட்டும்) வயிறார உண்பவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளர் அல்ல.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)