أَنَّهُ كَانَ يَفْعَلُ ذَلِكَ
2206. ஹதீஸ் எண்-2205 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
இதில் “(அபுத்தர்தா (ரலி) அவர்களைப் போன்றே முதலில் ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழுதுவிட்டு பிறகு ஜமாஅத் தொழுகையில்) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் சேர்ந்துக் கொள்வார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.