🔗

sharh-maanil-aasaar-2945: 2945

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ , وَالْكِتَابَةِ عَلَيْهَا , وَالْجُلُوسِ عَلَيْهَا , وَالْبِنَاءِ عَلَيْهَا»


2945. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது எழுதுவதையும்; அதன் மீது உட்காருவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.