🔗

sharh-maanil-aasaar-2950: 2950

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ قَالَ: هَلُمَّ يَا ابْنَ أَخِي , أُخْبِرْكَ إِنَّمَا نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْجُلُوسِ عَلَى الْقُبُورِ , لِحَدَثِ غَائِطٍ , أَوْ بَوْلٍ


2950. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது சகோதரரின் மகனே! இங்கே வா! அடக்கத்தலங்கள் (கப்ருகள்) மீது உட்காருவதை நபி (ஸல்) அவர்கள் ஏன் தடுத்தார்கள் என்பதை அறிவிக்கிறேன்; கப்ரின் மீது மலம் அல்லது ஜலம் கழிப்பதற்காக உட்காருவதைத்தான் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (சாதாரணமாக உட்காருவதைத் தடுக்கவில்லை)

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)