«أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ يَجْلِسُ عَلَى الْقُبُورِ»
وَقَالَ الْمَوْلَى: كُنْتُ أَبْسُطُ لَهُ فِي الْمَقْبَرَةِ , فَيَتَوَسَّدُ قَبْرًا , ثُمَّ يَضْطَجِعُ
2953. அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள், கப்ருகளின் மீது உட்காரக்கூடியவராக இருந்தார். நான், அவருக்காக (சில நேரம்) கப்ருக்கருகில் தூங்கும் விரிப்பை விரிப்பேன். அவர், கப்ரை தலையணையாக ஆக்கிக் கொண்டு விரிப்பில் ஒருக்களித்து படுத்துக்கொள்வார்.
அறிவிப்பவர்: அலீ (ரலி) அவர்களின் குடும்பத்தாரின் அடிமை.