🔗

sharh-maanil-aasaar-2954: 2954

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا كَانَ يَجْلِسُ عَلَى الْقُبُورِ»


2954. இப்னு உமர் (ரலி) அவர்கள், அடக்கத்தலங்கள் (கப்ருகள்) மீது உட்காருபவராக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)