أَنَّهُ قَالَ فِي تَكْبِيرِ الْعِيدَيْنِ: «فِي الرَّكْعَةِ الْأُولَى سَبْعًا , وَفِي الثَّانِيَةِ خَمْسَ تَكْبِيرَاتٍ»
7268. நபி (ஸல்) அவர்கள் இருபெருநாள் தொழுகைகளில், முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறவேண்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)