مَنْ حَفِظَ عَلَى أُمَّتِي أَرْبَعِينَ حَدِيثًا فِيمَا يَنْفَعُهُمْ مِنْ أَمْرِ دِينِهِمْ بُعِثَ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْعُلَمَاءِ، وَفُضِّلَ الْعَالِمُ عَلَى الْعَابِدِ سَبْعِينَ دَرَجَةً، اللهُ أَعْلَمُ بِمَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ
1596. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாருக்கு அவர்களின் மார்க்க விஷயங்களில் பயனளிக்கக்கூடிய நாற்பது ஹதீஸ்களை யார் மனனம் செய்கிறாரோ, அவர் மறுமை நாளில் அறிஞர்களுடன் எழுப்பப்படுவார்.
மேலும் ஒரு அறிஞர், (அறிஞரல்லாத) வணக்கசாலியை விட எழுபது படித்தரங்கள் மேலானவராக இருப்பார். (அவைகளில்) இரு படித்தரங்களுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)