سَأَلْتُ، وَقَالَ: ” وَكُنْتُ لَهُ شَفِيعًا وَشَهِيدًا
1598. ஹதீஸ் எண்-1597 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் சிறிது வார்த்தை மாற்றத்துடன் வந்துள்ளது.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இது மக்களிடையே பிரபலமான ஒரு செய்தியாகும். ஆனால், இதற்கு எந்த ஒரு சரியான அறிவிப்பாளர்தொடரும் இல்லை.