🔗

shuabul-iman-1641: 1641

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

إِنَّمَا أَخَافُ عَلَى هَذِهِ الْأُمَّةِ كُلَّ مُنَافِقٍ يَتَكَلَّمُ بِالْحِكْمَةِ، وَيَعْمَلُ بِالْجَوْرِ “

وَرَوَاهُ يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ دَيْلَمٍ، وَقَالَ فِي الْحَدِيثِ: ” إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَى هَذِهِ الْأُمَّةِ مُنَافِقٌ عَلِيمُ اللِّسَانِ


1641. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பின் என் சமுதாயத்தின் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது அறிவுப்பூர்வமாகப் பேசி அநியாயமாகச் செயல்படும் ஒவ்வொரு நயவஞ்சகர்களையும்தான்.

அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட செய்தியை தைலம் பின் கஸ்வான் அவர்களிடமிருந்து யஸீத் பின் ஹாரூன் அவர்கள், “என் சமுதாயத்தார் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது, நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான்” என்று அறிவித்துள்ளார்.