🔗

shuabul-iman-2175: 2175

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

مَنْ قَرَأَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ آيَةَ الْكُرْسِيِّ حُفِظَ إِلَى الصَّلَاةِ الْأُخْرَى، وَلَا يُحَافِظُ عَلَيْهَا إِلَّا نَبِيٌّ، أَوْ صِدِّيقٌ، أَوْ شَهِيدٌ


2175. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஆயத்துல் குர்ஸியை ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பிறகும் ஓதுவாரோ அவர் அடுத்த தொழுகை வரை பாதுகாக்கப்படுவார். இதனை நபியோ அல்லது உண்மையாளர்களோ அல்லது வீரத்தியாகிகளோ தான் வழமையாக கடைபிடித்து வருவர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)