🔗

shuabul-iman-2612: 2612

ஹதீஸின் தரம்: More Info

مَنْ صَلَّى فِي جَمَاعَةٍ أَرْبَعِينَ يَوْمًا لَا تَفُوتُهُ التَّكْبِيرَةُ الْأُولَى كَتَبَ اللهُ لَهُ بَرَاءَةً مِنَ النَّارِ، وَبَرَاءَةً مِنَ النِّفَاقِ


2612. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாற்பது நாட்கள் முதல் தக்பீர் தவறிவிடாமல் ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு அல்லாஹ் நரகிலிருந்து விடுதலை, நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை என்ற (இரண்டு) விடுதலை பத்திரங்களை எழுதிவிடுகிறான்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி