مَنْ صَلَّى أَرْبَعِينَ لَيْلَةً فِي جَمَاعَةٍ كَتَبَ اللهُ لَهُ بَرَاءَةً مِنَ النَّارِ، وَبَرَاءَةً مِنَ النِّفَاقِ
2613. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாற்பது இரவுகள் (தொடர்ந்து) ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு அல்லாஹ் நரகிலிருந்து விடுதலை, நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை என்ற (இரண்டு) விடுதலை பத்திரங்களை எழுதிவிடுகிறான்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி