🔗

shuabul-iman-2614: 2614

ஹதீஸின் தரம்: More Info

مَنْ وَاظَبَ عَلَى الصَّلَوَاتِ الْمَكْتُوبَةِ أَرْبَعِينَ لَيْلَةً، لَا تَفُوتُهُ رَكْعَةٌ، كَتَبَ اللهُ لَهُ بِهَا بَرَاءَتَيْنِ، بَرَاءَةً مِنَ النَّارِ، وَبَرَاءَةً مِنَ النِّفَاقِ


2614. அனஸ் (ரலி) கூறினார்கள்:

யார் நாற்பது இரவுகள் (தொடர்ந்து) ஒரு ரக்அத்தும் தவறிவிடாமல் கடமையான தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு அல்லாஹ் நரகிலிருந்து விடுதலை, நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை என்ற இரண்டு விடுதலை பத்திரங்களை எழுதிவிடுகிறான்.