إِنَّ لِلَّهِ عَزَّ وَجَلَّ عِنْدَ كُلِّ فَطْرَةٍ عُتَقَاءَ مِنَ النَّارِ
3333. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ரமலானுடைய) ஒவ்வொரு நோன்பிலும் நரகத்திற்குரியவர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வால் விடுதலைச் செய்யப்படுகின்றனர்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)