🔗

shuabul-iman-3517: 3517

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

مَنِ اكْتَحَلَ بالْإِثْمَدِ يَوْمَ عَاشُورَاءَ لَمْ يَرْمَدْ أَبَدًا


3517. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷுரா நாளில் கண்ணில் சுருமா தீட்டியவருக்குக் கண்வலி வராது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)