إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا، فَإِذَا طَلَبَ أَحَدُكُمْ مِنْ أَخِيهِ حَاجَةً، فَلَا يَبْدَأْ بِالْمَدْحِ فَيَقْطَعَ ظَهْرَهُ
4532. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாகப் பேச்சில் கவர்ச்சி உள்ளது. உங்களில் ஒருவர் தனது சகோதரரிடம் ஏதேனும் உதவிக் கேட்பதாக இருந்தால் அவரைப் புகழ ஆரம்பித்து; அவரின் முதுகை முறித்துவிடவேண்டாம்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)