لَا تُكْثِرُوا الْكَلَامَ بِغَيْرِ ذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ، فَإِنَّ كَثْرَةَ الْكَلَامِ بِغَيْرِ ذِكْرِ اللهِ عَزَّ وَجَلَّ قَسْوَةُ الْقَلْبِ، وَإِنَّ أَبَعْدَ النَّاسِ مِنَ اللهِ الْقَلْبُ الْقَاسِي
4600. அல்லாஹ்வை திக்ரு செய்வதைத் தவிர்த்து அதிகமாகப் பேசாதீர்கள். இறை நினைவு அல்லாத அதிகமான வார்த்தைகள் உள்ளத்தை இறுகச் செய்துவிடும். அல்லாஹ்விடத்தில் மிகவும் தூரமானவர்கள் இறுகிய உள்ளம் உடையவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)