🔗

shuabul-iman-4815: 4815

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَرَاغِيثَ، فَقَالَ: ” إِنَّهَا لَتُوقِظُ لِلصَّلَاةِ “


4815. நபி (ஸல்) அவர்கள் உண்ணி பூச்சிகள் பற்றி கூறினார்கள். அப்போது, “இவை தொழுகைக்காக எழுப்புகின்றன” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)