أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِأَبِي قَتَادَةَ: ” إِنِ اتَّخَذَتْ شَعْرًا فَأَكْرِمْهُ ” قَالَ: فَكَانَ أَبُو قَتَادَةَ حَسِبْتُ يُرَجِّلُهُ كُلَّ يَوْمٍ مَرَّتَيْنِ
6038. நீ முடியை வளர்த்தால் (அதை சரியாக பராமரித்து) அதற்கு மதிப்பளி! என்று அபூகதாதா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எனவே அபூகதாதா (ரலி) அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவை (என்று கருதுகிறேன்) தலைவாரக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் அவர்களின் ஆசிரியர்கள்.