إِنَّ الْغَضَبَ لَيُفْسِدُ الْإِيمَانَ كَمَا يُفْسِدُ الصَّبْرُ الْعَسَلَ
7941. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கற்றாழை தேனைக் கெடுத்துவிடுவது போன்று கோபம் ஈமானைக் கெடுத்துவிடும்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி)
(இந்தச் செய்தியை அறிவிக்கும் பைஹகீ அவர்களின் ஆசிரியர்களில் ஒருவரான) அபூஹாஸிம்-அம்ர் பின் அஹ்மத் அவர்கள் கூறியதாவது:
இந்தச் செய்தியை முகய்யிஸ் பின் தமீம் என்பவரிடமிருந்து ஹிஷாம் பின் அம்மார் அவர்கள் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.