مَا يَزَالُ الْبَلَاءُ بِالْمُؤْمِنِ فِي وَلَدِهِ , وَخَاصَّتِهِ حَتَّى يَلْقَى اللهَ وَمَا لَهُ مِنْ خَطِيئَةٍ
9376. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கையுடைய ஒருவர் தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது விஷயத்திலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார். இறுதியில் அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)