🔗

தாரீகு பக்தாத்: 1609

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ “،

لَفْظُهُمَا سَوَاءٌ


1609. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரின் மனவிருப்பம் நான் கொண்டு வந்ததற்கு இசைந்ததாக ஆகும் வரை அவர் முழுமையான இறைநம்பிக்கைக் கொண்டவராக ஆகமுடியாது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)