لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ “،
لَفْظُهُمَا سَوَاءٌ
1609. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரின் மனவிருப்பம் நான் கொண்டு வந்ததற்கு இசைந்ததாக ஆகும் வரை அவர் முழுமையான இறைநம்பிக்கைக் கொண்டவராக ஆகமுடியாது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)