🔗

tayalisi-1549: 1549

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا مَاتَ الْمَيِّتُ فَدَعُوهُ»


1549. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை(ப்பற்றி கெட்டதை கூறாமல்) விட்டுவிடுங்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)