🔗

tayalisi-1938: 1938

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَنَى الْمَسْجِدَ جَعَلَ بَابًا لِلنِّسَاءِ، وَقَالَ: «لَا يَلِجَنَّ مِنْ هَذَا الْبَابِ مِنَ الرِّجَالِ أَحَدٌ»

قَالَ نَافِعٌ: فَمَا رَأَيْتُ ابْنَ عُمَرَ دَاخِلًا مِنْ ذَلِكَ الْبَابِ وَلَا خَارِجًا مِنْهُ


1938. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பள்ளிவாசலை கட்டியபோது பெண்களுக்கு தனிவாசலை ஏற்படுத்தினார்கள். மேலும், இந்த வாசல் வழியாக ஆண்கள் எவரும் வரக்கூடாது என்றும் தடைவிதித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(அதிலிருந்து) இப்னு உமர் (ரலி) அவர்கள், அந்த வாசல் வழியாக பள்ளிக்குள் செல்வதையோ, அல்லது அதிலிருந்து வெளியேறுவதையோ நான் பார்த்ததில்லை என நாபிஃ (ரஹ்) கூறினார்.