«إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلَمْ يَكُنْ بَيْنَ يَدَيْهِ مَا يَسْتُرُهُ فَلْيَخُطَّ خَطًّا، وَلَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ»
2715. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும் போது தனக்கு முன்னால் வைக்கும் தடுப்பு இல்லாவிட்டால் ஒரு கோட்டை போட்டுக்கொள்ளட்டும். இதனால் அவருக்குமுன் எது நடந்துசென்றாலும் அது அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)