🔗

திர்மிதி: 1046

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أُدْخِلَ المَيِّتُ القَبْرَ، وَقَالَ أَبُو خَالِدٍ مَرَّةً: إِذَا وُضِعَ المَيِّتُ فِي لَحْدِهِ، قَالَ مَرَّةً: «بِسْمِ اللَّهِ وَبِاللَّهِ، وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ»، وَقَالَ مَرَّةً: «بِسْمِ اللَّهِ وَبِاللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»


1046. நபி (ஸல்) அவர்கள், இறந்தவரின் உடல் குழிக்குள் வைக்கப்படும் போது “பிஸ்மில்லாஹி வபில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரஸூலில்லாஹ்” எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அபூகாலிதின் வேறு அறிவிப்பில் இறந்தவரின் உடல் உட்குழிக்குள் வைக்கப்படும் போது என்றும், மேற்கண்ட துஆவும் கூறப்பட்டுள்ளது.

அபூகாலிதின் மற்றொரு அறிவிப்பில், “பிஸ்மில்லாஹி வபில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரஸூலில்லாஹ்” என்றும் இடம்பெற்றுள்ளது.