«مَنْ عَزَّى ثَكْلَى كُسِيَ بُرْدًا فِي الجَنَّةِ»
பாடம்:
ஆறுதல் கூறுவதின் சிறப்பு குறித்து வந்துள்ள மற்றொரு செய்தி.
1076. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குழந்தையை இழந்து தவிக்கும் தாயாருக்கு ஆறுதல் கூறுபவர் சொர்க்கத்தில் (மதிப்புக்குரிய) ஆடை அணிவிக்கப்படுவார்.
அறிவிப்பவர்: அபூபர்ஸா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்தொடர் பலமானதல்ல.