🔗

திர்மிதி: 1076

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«مَنْ عَزَّى ثَكْلَى كُسِيَ بُرْدًا فِي الجَنَّةِ»


பாடம்:

ஆறுதல் கூறுவதின் சிறப்பு குறித்து வந்துள்ள மற்றொரு செய்தி.

1076. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குழந்தையை இழந்து தவிக்கும் தாயாருக்கு ஆறுதல் கூறுபவர் சொர்க்கத்தில் (மதிப்புக்குரிய) ஆடை அணிவிக்கப்படுவார்.

அறிவிப்பவர்: அபூபர்ஸா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்தொடர் பலமானதல்ல.