«نَفْسُ المُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ»
1079. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு இறை நம்பிக்கையாளரின் உயிர் அவர் வாங்கிய கடனால் (சொர்க்கம் செல்ல முடியாதவாறு) தடுக்கப்படுகிறது. அந்தக் கடன் நிறைவேற்றப்படும் வரை (அவருக்கு நிம்மதி கிடைக்காது).
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன்” தரத்தில் அமைந்த ஹதீஸ். மேலும் இதுவே இதற்கு முன்னுள்ள ஹதீஸ் எண்-1078 இல் இடம்பெற்ற செய்தியை விட மிகச் சரியானது.