🔗

திர்மிதி: 1087

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ خَطَبَ امْرَأَةً، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْظُرْ إِلَيْهَا، فَإِنَّهُ أَحْرَى أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا»


பாடம்:

திருமணம் பேசும் பெண்ணை பார்த்துக்கொள்வது.

1087. முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மனம் பேசினார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “அவளைப் பார்த்துக் கொள்! ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள் இருவருக்குமிடையே அன்பை ஏற்படுத்த ஏற்றதாகும்” என்று கூறினார்கள்.