«المَرْأَةُ عَوْرَةٌ، فَإِذَا خَرَجَتْ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ»
1173. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண் என்பவள் (மறைக்கப்பட வேண்டிய) மானம். அவள் வெளியே செல்லும் போது ஷைத்தான் அவளை அலங்கரித்துக் காட்டுகின்றான்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)