أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي خُطْبَتِهِ: «البَيِّنَةُ عَلَى المُدَّعِي، وَاليَمِينُ عَلَى المُدَّعَى عَلَيْهِ»
1341. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதாரம் காட்டுவது வழக்குத்தொடுப்பவரின் (வாதிப்பவரின்) மீதுள்ள கடமையாகும். சத்தியம் (செய்யும் உரிமை), யாருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதோ அவரின் மீதுள்ள கடமையாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)