🔗

திர்மிதி: 1419

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»


1419. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)