إِذَا ظَهَرَتِ الحَيَّةُ فِي المَسْكَنِ فَقُولُوا لَهَا: إِنَّا نَسْأَلُكِ بِعَهْدِ نُوحٍ، وَبِعَهْدِ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ، أَنْ لَا تُؤْذِيَنَا، فَإِنْ عَادَتْ فَاقْتُلُوهَا
1485. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் வீட்டில் பாம்பு வந்தால், ’நூஹ் (அலை) , ஸுலைமான் (அலை) போன்றோர் உங்களுடன் செய்த உடன்படிக்கையின் படி எங்களுக்கு தீங்கிழைக்கக் கூடாது என்று கேட்கிறோம்” என்று கூறுங்கள். (அது சென்று விட்டால் சரி). மீண்டும் அது திரும்பி வந்தால் அதைக் கொல்லுங்கள்.
அறிவிப்பவர்: அபூலைலா (ரலி)