🔗

திர்மிதி: 1527

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَيْسَ عَلَى العَبْدِ نَذْرٌ فِيمَا لَا يَمْلِكُ»


1527. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்த்திக்கடன் செய்வது(ம் அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதும்) எந்த மனிதருக்கும் தகாது.

அறிவிப்பவர் : ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி)

 

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி அப்துல்லாஹ் பின் அம்ர் ரலி), இம்ரான் பின் ஹுஸைன் ரலி) போன்றோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.