أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَتَاهُ أَمْرٌ، فَسُرَّ بِهِ، فَخَرَّ لِلَّهِ سَاجِدًا»
பாடம்:
(அல்லாஹ்விற்கு) நன்றி தெரிவிக்க ஸஜ்தா செய்வது பற்றி வந்துள்ளவை.
1578. நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் ஒரு செய்தி கிடைத்து அதனால் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் உடனே அல்லாஹ்விற்கு நன்றி தெரிவிக்க ஸஜ்தாவில் விழுவார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)