🔗

திர்மிதி: 1668

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

«مَا يَجِدُ الشَّهِيدُ مِنْ مَسِّ القَتْلِ إِلَّا كَمَا يَجِدُ أَحَدُكُمْ مِنْ مَسِّ القَرْصَةِ»


1668. அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) கூறினார்கள்:

உங்களில் ஒருவர் எறும்பு கடியின் காரணமாக அடையும் வேதனையை போன்றே, இறைவழியில் மரணத்தை அடைந்தவர் மரண வேதனையை அடைவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)