«مَا يَجِدُ الشَّهِيدُ مِنْ مَسِّ القَتْلِ إِلَّا كَمَا يَجِدُ أَحَدُكُمْ مِنْ مَسِّ القَرْصَةِ»
1668. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
உங்களில் ஒருவர் எறும்பு கடியின் காரணமாக அடையும் வேதனையை போன்றே, இறைவழியில் மரணத்தை அடைந்தவர் மரண வேதனையை அடைவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)