🔗

திர்மிதி: 1888

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُتَنَفَّسَ فِي الإِنَاءِ أَوْ يُنْفَخَ فِيهِ»


1888. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பாத்திரங்களில் மூச்சுவிடுவதையும், அதில் ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.