🔗

திர்மிதி: 1931

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ رَدَّ اللَّهُ عَنْ وَجْهِهِ النَّارَ يَوْمَ القِيَامَةِ»


1931. எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவருடைய முகத்தை, அல்லாஹ்  மறுமையில் நரக நெருப்பிலிருந்து காக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)