«مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ رَدَّ اللَّهُ عَنْ وَجْهِهِ النَّارَ يَوْمَ القِيَامَةِ»
1931. எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவருடைய முகத்தை, அல்லாஹ் மறுமையில் நரக நெருப்பிலிருந்து காக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)