سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا، هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا؟ قَالَ: «هِيَ مِنْ قَدَرِ اللَّهِ»
பாடம்:
ஓதிப்பார்த்தல், மருத்துவம் செய்தல் குறித்து வந்துள்ளவை.
2065. …
“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஓதிப் பார்க்கும் வார்த்தைகள், நாங்கள் பயன்படுத்தும் மருந்துகள் மற்றும் நாங்கள் (தீங்கிலிருந்து தற்காத்துக் கொள்ள) மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? அவை அல்லாஹ்வின் விதியிலிருந்து எதையேனும் தடுத்துவிடுமா?” என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அவையும் அல்லாஹ்வின் விதியைச் சேர்ந்தவைதாம்” என்று பதிலளித்தார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன்” தரத்தில் அமைந்த செய்தியாகும்.
…