«الكَمْأَةُ مِنَ المَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ»
2067. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் ‘மன்னு’ வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
அறிவிப்பவர்: ஸயீத் இப்னு ஸைத் (ரலி)