«أَخَذْتُ ثَلَاثَةَ أَكْمُؤٍ أَوْ خَمْسًا أَوْ سَبْعًا فَعَصَرْتُهُنَّ فَجَعَلْتُ مَاءَهُنَّ فِي قَارُورَةٍ فَكَحَلْتُ بِهِ جَارِيَةً لِي فَبَرَأَتْ»
2069. கதாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான், மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு காளான்களை எடுத்து சாறு பிழிந்து அதை ஒரு கண்ணாடி குடுவையில் எடுத்துக்கொண்டேன். பின்பு அதை (கண்ணோய் ஏற்பட்டிருந்த) என் அடிமைப் பெண்ணின் கண்ணில் இட அவள் குணமடைந்தாள் என்று அபூஹுரைரா (ரலி) கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது.